விவேகானந்தர் நினைவு மண்டபம்
இந்தியாவின் கன்னியாகுமரி, வவதுரையில் பிரபலமான சுற்றுலா நினைவுச்சின்னம்விவேகானந்தர் நினைவு மண்டபம் தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையின் மேல் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்திச் சென்று அங்கிருந்த பாறையில் மூன்று நாட்கள் கடும் தவம் இருந்த இடத்தில் இம்மண்டபம் 2 செப்டம்பர் 1970 அன்று அமைக்கப்பட்டது.
Read article
Nearby Places
திருவள்ளுவர் சிலை
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் கற்சிலை

கன்னியாகுமரி (நகராட்சி)
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
கிண்ணிகண்ணன்விளை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கிராமம்
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோயில்
தீர்த்தக்கரை
விவேகானந்தபுரம்
கோவளம், கன்னியாகுமரி
பஞ்சலிங்கபுரம்